![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_uiL2Q9Nq5B-AKjrB5kNUqFjHiiADuGSvHZFd6RCq1P2a0bFiVut7kYjGB4vIk8mqGSNfBRziyInqK4iqGri_z65k4tpQtNVP0-YiqbhcI-8uADkEB1LYiNkwKn60AI-srczPFu1bx_zagVNMbhQUsUTQT2=s0-d)
லிபியா: லிபியாவில் கர்னல் மோமர் கடாபி ஆட்சிக்கு எதிராக கடந்த 5 மாதங்களாக போராட்டம் நடைபெற்றுவருகிறது.பெங்காசியை மையமாக கொண்டு போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மக்களை பாதுகாக்க நே ட்டோ படைகள் லிபியா சென்றுள்ளன.மேற்கத்திய படைகளின் தாக்குதலை எதிர்த்து வந்த கடாபி இப்போது பதவி விலக தயாரா உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து கடாபியின் அதிகாரிகள் தூதரக அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக