ஞாயிறு, 5 ஜூன், 2011

ரணில் - சஜித் மோதல் மேலும் தீவிரம் ஐக்கிய தேசியக் கட்சியின்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவிற்கும் - பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச விற்கும் இடையிலான மோதல் மேலும் தீவிர மடைந்து வருகின்றது. இதன் மற்றுமொரு அங்கமாக “ஐ.தே.க. வை பாதுகாப்போம்- நாட்டை வெற்றிகொள்வோம்” என்ற தொனிப் பொருளின் கீழ் நாடு முழுவதிலும் விழிப்பூட்டல் செயலமர்வுகளை நடாத்துவதற்கு சஜித் அணியினர் திட்டமிட்டுள்ளனர். இதன் முதலாவது செயலமர்வு இன்று (04) கேகாலை ருவன்வெல்லவில் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து இவ்வாறான விழிப்பூட்டல் செயலமர்வுகளை நாடு முழுவதிலும் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாகவும் ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஐ.தே.க. சஜித் அணியினர் மாற்று தொழிற்சங்க குழுவொன்றினையும், மகளிர் அணியொன்றினையும் அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் ஐ.தே.க. வட்டாரங்களிலிருந்து மேலும் தெரியவருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவிற்கும் - பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச விற்கும் இடையிலான மோதல் மேலும் தீவிர மடைந்து வருகின்றது. இதன் மற்றுமொரு அங்கமாக “ஐ.தே.க. வை பாதுகாப்போம்- நாட்டை வெற்றிகொள்வோம்” என்ற தொனிப் பொருளின் கீழ் நாடு முழுவதிலும் விழிப்பூட்டல் செயலமர்வுகளை நடாத்துவதற்கு சஜித் அணியினர் திட்டமிட்டுள்ளனர். இதன் முதலாவது செயலமர்வு இன்று (04) கேகாலை ருவன்வெல்லவில் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து இவ்வாறான விழிப்பூட்டல் செயலமர்வுகளை நாடு முழுவதிலும் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாகவும் ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஐ.தே.க. சஜித் அணியினர் மாற்று தொழிற்சங்க குழுவொன்றினையும், மகளிர் அணியொன்றினையும் அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் ஐ.தே.க. வட்டாரங்களிலிருந்து மேலும் தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக