ஞாயிறு, 22 மே, 2011

மட்டக்களப்பு சுவாமி அஜ்ராமத்மனந்த நேற்று இயற்கை எய்தினர்

மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஷனின் சுவாமி அஜராத்மானந்தா ஜீ இன்று மாலை ஜீவசமாதியடைந்ததாக இராம கிருஸ்ண மிஷனால் அறிவிக்கப்பட்டுள்ளது. 62 வயதுடைய சுவாமி இன்று மாலை ஏற்பட்ட திடீர் சுகவீனத்தையடுத்து மட்டக்களப்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சமாதியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சுவாமியின் உடலம் மட்டக்களப்பு இராம கிருஸ்ண மிஷனுக்கு கொண்டுசெல்லும் பணிகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக