உயர் தரத்தில் கல்வி கற்கும் தனது காதலிக்கும் தனக்கும் ஏற்பட்ட பிரச்சினையடுத்து தான் இச்செயலை செய்ததாக குறித்த நபர் நீதிமன்ற விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.குறித்த நபர் தொடர்பான விசாரணைகளை குளியாபிட்டிய பொலிஸாரும், கொழும்பு சிறுவர் மற்றும் மகளிர் அதிகாரசபையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக