செவ்வாய், 30 நவம்பர், 2010

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ சற்றுமுன் விஷேட விமானத்தில் லண்டன் பயணம்!


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ சற்று முன் லண்டன் பயணமானதாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி நாளை லண்டனுக்கு விஜயம் செய்வார் என குறிப்பிட்ட போதும் ஜனாதிபதி இன்று மாலை 4.15 மணியளவில் யு.எல்.509 என்ற விஷேட விமானத்தில் சென்றடைந்தாக மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக