ஞாயிறு, 3 அக்டோபர், 2010

குருநாகலில் ஹோட்டல் ஒன்று பொலிஸாரால் முற்றுகை : 48 இளம் சோடிகள் கைது!

குருநாகல் பகுதியில் ஒரு ஹோட்டலை முற்றுகையிட்ட பொலிஸார் 48 இளம் சோடிகளைக் கைது செய்துள்ளனர்.இவ்ஹோட்டலில் உள்ள 54 அறைகளுள் 48 அறைகள் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த வேளையே பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

பொது மக்கள் வழங்கிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த முற்றுகை மேற்கொள்ளப் பட்டுள்ளது.பாடசாலை மாணவர்கள் உற்பட இளம் சோடிகள் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு இதைப் பயன்படுத்தி வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. தேலதிக விசாரணைகள் நடைபெறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக