ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

நன்கொடைகளை வழங்குவதில் தெற்காசிய பிராந்திய வலையத்தில் இலங்கையர்கள் முதலிடத்தில்

நன்கொடைகளை வழங்குவதில் இலங்கையர்கள் உலக நாடுகளின் வரிசையில் எட்டாம் இடத்தைப் பிடித்துள்ளதுடன் தெற்காசிய பிராந்திய வலையத்தில் முதலாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.

அறக்கட்டளைகள் மற்றும் நன்கொடைகளை வழங்குவதில் இலங்கையர்கள் கூடுதல் நாட்டம் காட்டுவதாக அய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஓர் அறக்கட்டளை ஒன்றினால் நடத்தப்பட்ட நன்கொடை சுட்டெண் தொடர்பான ஆய்வில்  இந்தத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. மொத்தமாக 153 நாடுகளில் வாழும் மக்களிடம் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளதாக ஆய்வுகளை நடத்திய அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

நன்கொடை வழங்குவதற்கு அதிகளவு நாட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக